என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.
அவள் ஒரு தொடர் கதை 2
நூறு முறை அல்ல
எத்தனை முறை சொன்னாலும்
உண்மை அது தான்
ஆம் ஒரு கணமேனும்
அவள் தனக்காக வாழ்ந்தாளா?
இல்லை இல்லை
ஒரு முறையேனும்
அவள் வேறுபாடு
பார்த்திருப்பாளா?
இத்தனையும் தாண்டி
எதற்காக நாம்
கோவில் செல்ல வேண்டும்?
மீண்டும் வருவாள்..........
அவளே தெய்வம் ,பிறகு கோவில் எதற்கு எனும் அர்த்தமுள்ள கவிதை அருமை ,பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குரொம்ப நன்றி
பதிலளிநீக்கு