என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.
நான் செல்லும் வழி எல்லாம்
தூறல்களின் விளிம்புகள்.
ஒரு பக்கம் என் மனதில்
உள்ள தூறல்.
இன்னொரு பக்கம்
ஒரு ஏழை பெண்ணின் தூறல்
அவள் எதோ சொல்ல வருகிறாள்.
அன்று மாலை பொழுது தான் ஒரு
வீட்டின் ஓரம் சென்று கொண்டிருக்க
அந்த வீட்டில் ஒரு தூரலாம்
என்னவெனில் பெண்ணின் வீட்டில்
அவளிற்கு கல்யாண தூறல்
போட ஆரம்பமாம்.........
http://www.tamil10.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக